வன்கொடுமைகள் வரலாறு
முருகப்பன் ராமசாமி
2014 ஆண்டு எழுதிய நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும் நூலுக்காக தொகுக்கப்பட்ட இந்த வரலாற்றுக் நிகழ்வுகள் மூலம், ஒரு நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள வன்கொடுமைகளின் வரலாற்றினை அறியமுடியும். வன்கொடுமைகளைத் தடுக்க உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தினை சரியாக அமுல் படுத்தி வன்கொடுமைகளை குறைத்து, தடுத்து நிறுத்தி, முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்கே இந்த நூல். வன்கொடுமைகளை ஒழிப்பதன் மூலமே, சாதியற்ற சமூகத்தை உருவாக்கி, சமூக நீதியை காப்பாற்றிட முடியும்.
- வன்கொடுமைகள் வரலாறு - முருகப்பன் ராமசாமி
- வன்கொடுமைகள் வரலாறு - முருகப்பன் ராமசாமி
Категорії:
Рік:
2019
Видання:
First
Мова:
tamil
Сторінки:
37
Файл:
PDF, 2.32 MB
IPFS:
,
tamil, 2019